top of page

''இ-பாஸ் தளர்வு தமிழக சுகாதாரதுறைக்கு சவால்'': அமைச்சர் விஜயபாஸ்கர்


''இந்தியாவில் ஆர்டிபிஆர் சோதனைகள் தமிழகத்தில்தான் அதிகளவில் செய்யப்படுகின்றன. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டாவது சோதனை செய்யப்படும்போது, 48 மணிநேரம் ஆகிறது. இன்னும் சில தினங்களில் கொரோனா சோதனை முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் அறிந்துகொள்ளும் முறையை கொண்டுவரவுள்ளோம்.

இ-பாஸ் முறை குறித்து பேசிய அவர், ''சுகாதாரத்துறைக்கு இந்த தளர்வு சவாலாக இருக்கும். ஆனாலும், மக்கள் பயணிப்பதால் கொரோனா பரவுமா என்பதை விட, யார் பயணிக்கிறார்கள், எதற்காக பயணிக்கிறார்கள், பாதுகாப்போடு பயணம் செய்கிறார்களா என்பது முக்கியம்.

3 views0 comments

تعليقات


bottom of page