top of page

ஊட்டிக்கு யாரும் வராதீர்கள். கலெக்டர் வேண்டுகோள்!


நீலகிரி மாவட்டத்துக்குள் வர இ-பாஸ் கட்டாயம் தேவை. சுற்றுலா தளங்கள் எதுவும் திறக்கப்படாது என்பதால் மக்கள் ஊட்டிக்கு வர வேண்டாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

செப்டம்பர் 1 (இன்று) முதல் இ-பாஸ் தேவையில்லை, மாவட்டங்களுக்குள் போக்குவரத்து என்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் பழையபடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

0 views0 comments

Comments


bottom of page