top of page

சிப்காட் பகுதியில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு !


மக்களின் நலன் கருதி அவ்வபோது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் நேற்று முன்தினம் 7 ஆம் கட்ட ஊரடங்கு முடிவில் பல்வேறு தாராள தளர்வுகள் தமிழக அரசால் அளிக்கப்பட்டது. இதில் வழிப்பாட்டு தலங்கள், பேருந்துகள், வணிக வளாகங்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.அதேபோல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆலைகள் ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.வழிப்பாட்டு தலங்கள், பேருந்துகள், வணிக வளாகங்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.அதேபோல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆலைகள் ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

0 views0 comments

Comments


bottom of page