top of page

திருச்சியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொட்டி தீர்த்த கனமழை


தமிழகத்தில் திருச்சியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, கடந்த ஆக.30, 31 மாலை, இரவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருந்தது . இதையடுத்து தொடா்ந்து, மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இரவு 7 மணியளவில் மழை தொடங்கியிருந்தது.

தமிழகத்தில் திருச்சியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, கடந்த ஆக.30, 31 மாலை, இரவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருந்தது . இதையடுத்து தொடா்ந்து, மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இரவு 7 மணியளவில் மழை தொடங்கியிருந்தது.

1 view0 comments

Comments


bottom of page