தமிழகத்தில் திருச்சியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, கடந்த ஆக.30, 31 மாலை, இரவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருந்தது . இதையடுத்து தொடா்ந்து, மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இரவு 7 மணியளவில் மழை தொடங்கியிருந்தது.
தமிழகத்தில் திருச்சியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, கடந்த ஆக.30, 31 மாலை, இரவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருந்தது . இதையடுத்து தொடா்ந்து, மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இரவு 7 மணியளவில் மழை தொடங்கியிருந்தது.
Source: https://m.dailyhunt.in/news
Comments