top of page

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி


பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 நபர்களின் குடும்பத்திற்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்;  தீ விபத்தில் காயமடைந்த திருமதி முல்லை என்பவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 view0 comments

Comentários


bottom of page