top of page

"நாங்களும் வீட்டிலே இருந்தா உங்க நிலைமை .." -எச்சரிக்கும் இந்திய மருத்துவர் சங்கம் .


நம் நாட்டில் வைரஸ் பாதிப்பால் 307 டாக்டர்கள் உயிரிழந்துள்ளார்க ளென்றும் ,2006 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களென்றும் ,எனவே கொரானாவால் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ வீரர்களுக்கு இணையாக போற்றப்பட வேண்டுமென்றும் இறந்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கோ இல்லை குடும்பத்தினருக்கோ உடனடியாக அரசு வேலை தரவேண்டுமென்றும் அது கோரியுள்ளது . மேலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் மன அழுத்தம் ,மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் அக்கறை கொண்டதாக தெரியவில்லையென்று அது கூறி, மருத்துவர்களின் உயிரிழப்பை ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு இணையாக மதிக்கப்படவேண்டுமென்று அந்த கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது .

0 views0 comments

Comments


bottom of page