top of page

`பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம்; கட்டத் தவறினால் 3 மாதம் சிறை!' - உச்ச நீதிமன்றம் உத்தரவு


பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம்; கட்டத் தவறினால் 3 மாதம் சிறைநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் அவர் கட்டத் தவறும்பட்சத்தில் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

2 views0 comments

Comments


bottom of page