மகாராஷ்டிர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 14,189 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 2 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,423 ஆக உள்ளது. மேலும், தற்போது 2,622 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Source: https://m.dailyhunt.in/news
Comments